கேப்பாபிலவு மக்களின் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் யேர்மன் மொழியிலான தகவல்க்காணொளி

Posted by - February 17, 2017
தாயகத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்தின் நியாயத்தை யேர்மன் மக்களுக்கும் வேற்றின சமூதாயத்துக்கும் எடுத்துரைக்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர்…

இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெற்ற பேரணி

Posted by - February 17, 2017
இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக எமது நிலம் எமக்கு வேண்டும் பேரணி நேற்றைய…

மெல்போர்ணில் ரணிலுக்கெதிராக போராட்டம்!

Posted by - February 17, 2017
அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் மெல்போர்ணில் சிங்களவர்களும், தமிழர்களும்…

கேப்பாபிலவு மக்களுக்கான ஆதரவு ஒன்றுகூடல் – சிட்னி

Posted by - February 17, 2017
தமிழர் வாழும் பிரதேசங்களிலிருந்து சிறிலங்கா படையினரை வெளியேறுமாறு கோரி தமிழர் தாயகமெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒஸ்ரேலியாவின் சிட்னியில்…

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை..! ஜேர்மனியில் சம்பவம்

Posted by - February 17, 2017
ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில்…

தமிழீழ விடுதலை வானில் கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஒளியேற்றியிருக்கும் கேப்பாபிலவுப் போராட்டம்! – இரா.மயூதரன்!

Posted by - February 17, 2017
பரம்பரை பரம்பரையாக எமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்துவந்த எம்மை எமது சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக…

வவுனியா பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்(படங்கள்)

Posted by - February 17, 2017
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நொச்சுமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Posted by - February 17, 2017
மட்டக்களப்பு நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.