வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீக்கிரை

Posted by - February 18, 2017
கொதடுவ ஐ.டீ.எச்.  வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று இன்று நண்பகல் திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால்…

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர் – பொது பல சேனா

Posted by - February 18, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பை வி்டவும் ஆபத்தானது என பொது பல…

வடக்கையும், கிழக்கையும் இணைப்பது?

Posted by - February 18, 2017
நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வர்க்க அடிப்படையில் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது – ஜே.வி.பி

Posted by - February 18, 2017
வர்க்க அடிப்படையில் அரசியலை செய்யும் காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கட்சி அடிப்படையிலான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வர்க்க அடிப்படையில் …

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளைச் சாரும்

Posted by - February 18, 2017
தகவல் அறிந்து கொள்ளும் உரிமைச் சட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளையே சாரும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக…

ஊடகவியலாளர் கீத் நோயார் தாக்குதல் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது

Posted by - February 18, 2017
ஊடகவியலாளர் கீத் நோயார் மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  மூன்று இராணுவ வீரர்கள் கைது…

வன்னியில் கிடைத்த இன்னொரு புராதன குடியிருப்பு மையம்

Posted by - February 18, 2017
பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தொல்லியல் இணைப்பாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:  அண்மையில் மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதியில் ஈழத் தமிழரின் பண்டைய…

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார்

Posted by - February 18, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ   பயணத்தை  மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக 207 முறைப்பாடுகள்

Posted by - February 18, 2017
யாழ். மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அதிகளவான முறைபாடுகள் தொலைபேசியின் ஊடாகவே கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை யாழ் மாவட்ட சிறுவர்…

மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது

Posted by - February 18, 2017
மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும்…