வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்…

காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. செயலருக்கு மகஜர்

Posted by - February 21, 2017
காணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. செயலாளர்…

அரசியல்வாதிகளின் அழுத்தமின்மையே காணிகள் விடுவிக்கப்படாமைக்கு காரணம்: பரவிப்பாஞ்சான் மக்கள்

Posted by - February 21, 2017
அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான்…

படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

Posted by - February 21, 2017
இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது…

யாழில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பட்டமளிப்பு விழா!

Posted by - February 21, 2017
பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மூலம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கற்கை ஊடாக visual communication கற்று இளகலைமாணி…

காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்!

Posted by - February 21, 2017
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பெப்ரவரி 09ஆம் நாள் கொழும்பிலுள்ள உயர்மட்ட அமைச்சர்களைச் சந்தித்தனர். இவர்கள் இந்தச் சந்திப்பில் தமது பொறுமை குறைந்து…

மனித உரிமை அமைப்பினால் நடாத்தப்படும் விசாரணை முடிவுகள் இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்

Posted by - February 21, 2017
இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால்மேற்கொள்ளப்பட்டுவரும்  காணாமல் போனோர் தொடர்பான விசாரணை முடிவுகள் இரு வாரங்களுக்குள்  உறவினர்களுக்கு அறிவிக்கப்படும் என இலங்கை…

புதிய புகையிரத நேரசூசி அட்டவணை அறிமுகம்

Posted by - February 21, 2017
புகையிரத சேவைகள் திணைக்களம் புதிய புகையிரத நேரசூசி அட்டவணையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்…

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு தாய்லாந்து நிதி உதவி

Posted by - February 21, 2017
இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான…

களுத்துறை படகு விபத்து: 4 பேரை இன்னும் காணவில்லை

Posted by - February 21, 2017
களுத்துறை – கட்டுகுறுந்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு நேற்று பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்படைக்கு சொந்தமான டொரா மற்றும்…