இலங்கையில் உண்மை மற்றும் நீதி பொறிமுறைகளில் பங்குகொண்டு உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கின்றவர்களை தங்களது நாடுகளில் குடியேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகளின் உறுப்பு…
பல்கலைக்கழகங்களுக்கு வெளியே இடம்பெறும் பகிடிவதைகளை தடுப்புதற்கு காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவியை பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் நாடியுள்ளது.…
இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான…
புலம்பெயர்வாளர்களின் சுகாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமானது. உலக சுகாதார அமைப்பு, புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு, இலங்கை…
உந்துருளி ஓட்டுநர்கள் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கு எதிரான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரம்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி