மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக களத்தில்

Posted by - February 26, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 27ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு

Posted by - February 26, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு…

அரிசி மோசடியில் ஈடுபட்ட 1300 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - February 26, 2017
கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு தரமற்ற அரிசியை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1300…

மாவட்டச்செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - February 26, 2017
எமது மாவட்டச் செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை எமது அரசியல்வாதிகளே நிறைவேற்றாத நிலையில் தெற்கு அரசியல்வாதிகளும் , அரசும் நிறைவேற்றுவதில்லை என…

டக்ளஸின் அலுவலகத்தின் மின் கட்டண நிலுவையை கட்டுமாறு கடிதம்

Posted by - February 26, 2017
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியட்டரின் மின்சார கட்டண நிலுவை    85 லட்சத்து 50 ஆயிரத்து 982…

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ரணில் காலக்கெடு

Posted by - February 26, 2017
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு…

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் நடமாடிய சிறுத்தைப்புலி கரிப்பட்ட முறிப்பு கிராமத்திற்குள்  நுழைந்தமையினால் வயல் வேலைக்குச் சென்றவர்கள் உழவு இயந்திரத்தினையும் கைவிட்ட…

சத்திர சிகிச்சையையடுத்து, வைத்தியர் நோயாளியுடன் 1 மணிநேரம் செலவிடவேண்டும்

Posted by - February 26, 2017
சத்திர சிகிச்சையின் பின்னர், வைத்தியர் நோயாளியுடன் ஒரு மணித்தியாலத்தை செலவிடவேண்டும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறை…

ரத்ன தேரர் தலைமையிலான இலங்கை தேசிய மகா சபை 28 இல் கூடுகின்றது

Posted by - February 26, 2017
அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய மகா சபை முதற்தடவையாக எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…

நீர்வீழ்ச்சி பகுதியில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - February 26, 2017
குருவிட்ட – போபத் நீர்வீழ்ச்சி பகுதியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருவிட்ட – படுகேகஹவத்த பிரதேசத்தினை சேர்ந்த 36…