சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ்

Posted by - February 27, 2017
லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய…

பிரான்சில் இடம்பெற்ற மாமனிதர் சாந்தன் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - February 27, 2017
தமிழீழத் தேசியப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இன்று (27.02.2017) திங்கட்கிழமை பிற்பகல் 16.00…

4 வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகருக்கு வந்தடைந்தது.

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் , ஐநா மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து…

4 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 27, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 9:45 மணியளவில் யேர்மன் நாட்டின் எல்லையில் வந்தடைந்து யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால்…

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு

Posted by - February 27, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…

தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி வெகு சிறப்பாக நடத்தின “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு

Posted by - February 27, 2017
26.02.2017 ஞாயிறு அன்று இத்தாலி Reggio Emilia நகரில் தமிழ் இளையோர் அமைப்பினால் நடத்தப்பட்ட “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு…

தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியின் மூச்சடங்கியது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 27, 2017
இந்த மண் எங்களின் சொந்த மண் என்று இசை வேள்வியை ஆரம்பித்து எழுச்சிப்பாடகராக தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி.சாந்தன்…

எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே

Posted by - February 27, 2017
யுத்தத்தை நிறைவு செய்தது மட்டும் இல்லாமல் எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…

விமானத்தில் மஹிந்தவுக்கு அறிவுரை வழங்க நினைத்த ரணில்!

Posted by - February 27, 2017
அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பி வரும் போது ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவை சந்தித்து அறிவுரை ஒன்றை வழங்க நினைத்தேன் என…

ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவம் பின்னடிக்கிறது: சிவமோகன்

Posted by - February 27, 2017
ஜனாதிபதியால் 243 காணிகள் விடுவிப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவத்தினர் இன்றுவரை பின்னடித்து வருகிறார்கள் என வன்னி…