திருகோணமலையில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 10, 2017
திருகோணமலை – சேறுநுவர – காவல்திஸ்ஸபுர பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அங்குள்ள வயலில் காணியில் காவற்பணியில் ஈடுபட்டிருந்த…

இலங்கையில் டெங்கு ஆபத்து – பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கை

Posted by - March 10, 2017
  இலங்கையில் நிலவும் டெங்கு நோய்ப் பரவல் ஆபத்து தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் அந்த நாட்டின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை…

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகளுக்கு சிக்கல்

Posted by - March 10, 2017
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவகத்தின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகள் கனடாவில் அகதி…

ஜனாதிபதி ஆணைக்குழு 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணை – ரணில்

Posted by - March 10, 2017
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக…

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - March 10, 2017
பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப…

பிலிப்பின்ஸில் இலங்கையர் கைது

Posted by - March 10, 2017
பிலிப்பின்ஸின் நியுவா எசிஜா பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஒருவரே…

பிரித்தானியாவில் ஈழத் தமிழர் மீது இனவெறித் தாக்குதல்

Posted by - March 10, 2017
பிரித்தானியாவின் நோரிஸ் க்ரீன் பிரதேசத்தில் ஈழத் தமிழர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று…

சிறிய பிரச்சினையை பெரிது படுத்தும் தமிழக அரசியல் வாதிகள்! நாமல்

Posted by - March 10, 2017
இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொலை செய்த விவகாரம் கடந்தசில நாட்களாக பல சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை

Posted by - March 10, 2017
2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர்…

நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சி!

Posted by - March 10, 2017
கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக செயற்பட்டு நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற…