திருகோணமலையில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழப்பு Posted by கவிரதன் - March 10, 2017 திருகோணமலை – சேறுநுவர – காவல்திஸ்ஸபுர பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அங்குள்ள வயலில் காணியில் காவற்பணியில் ஈடுபட்டிருந்த…
இலங்கையில் டெங்கு ஆபத்து – பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கை Posted by கவிரதன் - March 10, 2017 இலங்கையில் நிலவும் டெங்கு நோய்ப் பரவல் ஆபத்து தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் அந்த நாட்டின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை…
எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகளுக்கு சிக்கல் Posted by கவிரதன் - March 10, 2017 அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவகத்தின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகள் கனடாவில் அகதி…
ஜனாதிபதி ஆணைக்குழு 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணை – ரணில் Posted by கவிரதன் - March 10, 2017 பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக…
தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள் Posted by தென்னவள் - March 10, 2017 பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப…
பிலிப்பின்ஸில் இலங்கையர் கைது Posted by கவிரதன் - March 10, 2017 பிலிப்பின்ஸின் நியுவா எசிஜா பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஒருவரே…
பிரித்தானியாவில் ஈழத் தமிழர் மீது இனவெறித் தாக்குதல் Posted by கவிரதன் - March 10, 2017 பிரித்தானியாவின் நோரிஸ் க்ரீன் பிரதேசத்தில் ஈழத் தமிழர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று…
சிறிய பிரச்சினையை பெரிது படுத்தும் தமிழக அரசியல் வாதிகள்! நாமல் Posted by தென்னவள் - March 10, 2017 இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொலை செய்த விவகாரம் கடந்தசில நாட்களாக பல சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை Posted by தென்னவள் - March 10, 2017 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர்…
நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சி! Posted by தென்னவள் - March 10, 2017 கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக செயற்பட்டு நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற…