டி.என்.ஏ பரிசோதனை மூலம் கிம்-ஜாங்-நம் உடலை உறுதி செய்தது மலேசியா

Posted by - March 16, 2017
டி.என்.ஏ பரிசோதனை செய்ததன் மூலம், உயிரிழந்தது வடகொரிய அதிபரின் சகோதரர் கிம்-ஜாங்-நம் என்பதை மலேசிய அரசு உறுதி செய்துள்ளது.

வங்காளதேசம்: போலீஸ் என்கவுண்டரில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர் பலி

Posted by - March 16, 2017
வங்காளதேசத்தில் போலீசார் நடத்திய அதிரடி துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ் இயக்கதினருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ சேவை

Posted by - March 16, 2017
சென்னை கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ சேவை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில்…

100 நாள் வேலை திட்டத்திற்கு பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Posted by - March 16, 2017
தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெயக்குமார்…

மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகம்

Posted by - March 16, 2017
மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

’புதிய மொந்தையில் பழைய கள்’ – தமிழக பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின்

Posted by - March 16, 2017
தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ’புதிய மொந்தையில் பழைய கள்’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின்…

மஹிந்த மற்றும் கோத்தாபாய ராஜபக்ச ஆகிய இருவராலேயே நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும்- தயான் ஜயதிலக்க

Posted by - March 16, 2017
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என…

போராட்டத்தின் நியாயம், கேப்பாப்புலவு மக்களிடம் கருத்துக் கோருகிறது நீதிமன்றம்

Posted by - March 16, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்றைய தினம் கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம்…

வடக்குமக்களின் வாழ்வாதாரமேம்பாட்டுக்கு நோர்வேஅனுசரணையுடன் புதியதிட்டம்

Posted by - March 16, 2017
வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டைமீள்நல்லிணக்கத்தின் ஊடாகஏற்படுத்தல் என்றபுதியகருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (15.03.2017)…