கண்டி தர்மராஜா மாணவன் மகாவலி கங்கையில் மூழ்கி பலி

Posted by - March 18, 2017
கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் 11 ஆவது வருட மாணவர் ஒருவர்,  இன்னும் சிலருடன் சென்று மகாவலி கங்கையில் குளிக்கச் சென்ற…

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்திகதி மாலை பிரசாரம்

Posted by - March 18, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்தேதி மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டும் அவர் வீதி…

புதிய கட்சி தொடங்கும் ஜெ.தீபாவின் கணவர்

Posted by - March 18, 2017
ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெ.தீபாவின் கணவர் மாதவன், தான் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.

ஓ.பி.எஸ். அணியினர் 14 வட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Posted by - March 18, 2017
ஓ.பி.எஸ். அணியினர் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள 7 வார்டுகளுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கட்சி ரீதியாக 14 வட்டங்களாக…

கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டது

Posted by - March 18, 2017
கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற…

கிண்ணியா பிரதேசத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள்

Posted by - March 18, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை…

பாதாள உலக குழு தலைவர் கொலை – சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர் பிணையில் செல்ல அனுமதி

Posted by - March 18, 2017
பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட…

 மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்கள்-சிறிசேன

Posted by - March 18, 2017
தகவல் அறியும் சட்டமும், கணக்காய்வு சட்டமும் நாட்டின் அரச சேவையிலும், அரச நிதி முகாமைத்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்களாகுமென,…

 பாரவூர்தி குடைசாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - March 18, 2017
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலைப் பகுதியில் பாரவூர்தியொன்று குடைசாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகரப்பத்தனைப் பகுதியிலிருந்து…

திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி

Posted by - March 18, 2017
வடமலை ராஜ்குமார், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார். திருகோணமலை சண்முக இந்து…