யாழ்ப்பாணம் எயிட் நிறுவனத்தினால் வலிகாமம் வடக்கில் இருபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

Posted by - March 20, 2017
யாழ்ப்பாணம் எயிட் நிறுவனத்தினால் வலிகாமம் வடக்கில் இருபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பகுதியில் அமைந்துள்ள…

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - March 20, 2017
  வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால்…

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி(காணொளி)

Posted by - March 20, 2017
  முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின்…

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 20, 2017
இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - March 20, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்த்…

மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுத்தி கையளிப்பு

Posted by - March 20, 2017
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுத்தி கையளிப்பு முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின்…

அரசாங்கத்துடன் இணையமாட்டேன் – சமால் ராஜபக்ஷ

Posted by - March 20, 2017
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிகவும் பலம்பொருந்திய பதவி ஒன்று வழங்கப்பட…

களு கங்கையில் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்பு

Posted by - March 20, 2017
புளத்சிங்கள – இஹல நாரங்கல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்தவாறு இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவற்துறை அவசர…

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - March 20, 2017
எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொழும்பு மேல்…