இலங்கை இராணுவத்தால் 76 பயனற்ற வாகனங்கள் புனரமைப்பு!

Posted by - October 24, 2025
இலங்கை இராணுவத்தால் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் இருந்த 76 வாகனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த…

BYD வாகனங்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முடிக்க சுங்கத்திற்கு உத்தரவு

Posted by - October 24, 2025
தற்போது இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD வாகனங்களின் மோட்டார் திறன் (Motor Capacity) தொடர்பான விசாரணைகளை உடனடியாக…

குளவி தாக்குதலுக்கு இலக்கான 6 தோட்ட தொழிலாளர்கள்

Posted by - October 24, 2025
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு…

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு

Posted by - October 24, 2025
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30…

இந்தியா செல்கிறார் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க

Posted by - October 24, 2025
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, இந்திய கடல்சார் வாரம் 2025 நிகழ்வில் பங்கேற்பதற்காக, எதிர்வரும்…

எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிக்கும் நாசகார செயற்பாடுகள்

Posted by - October 24, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின்…

கலென்பிந்துனுவெவ முன்னாள் சபைத்தலைவர் இலஞ்ச வழக்கில் கைது

Posted by - October 24, 2025
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல்…

சுகாதார சேவைகள் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்

Posted by - October 24, 2025
இரத்தினபுரி பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகக் கட்டடம் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவீதமானோர்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம்!

Posted by - October 24, 2025
2024/25 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி துமளி

Posted by - October 24, 2025
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே…