இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி – இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

Posted by - January 27, 2026
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசனிடமிருந்து வாக்குமூலம் பதிவு!

Posted by - January 27, 2026
முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை முன்னிலையாகியிருந்த நிலையில் வாக்குமூலம் வழங்கிய…

மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!

Posted by - January 27, 2026
எங்களால் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என்று தமிழர் தாயக காணாமல்…

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

Posted by - January 27, 2026
பதுளை, வெலிமடை, அம்பகஸ்தொவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அம்பகஸ்தொவ பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (26)…

திருகோணமலையில் மாணவர் மாயம் ; சைக்கிள், புத்தகப்பை மீட்பு

Posted by - January 27, 2026
திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை (26) காலை…

ரயில் பெட்டியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம்காண பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Posted by - January 27, 2026
மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவ ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடைக்கு முன்னால், இலக்கம் 04 இல் பயன்படுத்தப்படாத ரயில் பெட்டியில்…

பெண்ணின் கழுத்தை வெட்டி தப்பியோடிய நபர்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Posted by - January 27, 2026
கூரிய ஆயுதத்தால் பெண் ஒருவரின் கழுத்தை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை…

நுவரெலியா, கொட்டகலையில் இ.தொ.கா தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்!

Posted by - January 27, 2026
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று திங்கட்கிழமை…

புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - January 27, 2026
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

தம்பதியை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையிட்ட முகமூடி கும்பல்!

Posted by - January 27, 2026
 அத்துருகிரிய – பொரலுகொட வீதியில் முகமூடி அணிந்திருந்த கும்பல் ஒன்று இரண்டு மாடி வீடொன்றுக்குள் நுழைந்து தம்பதியை கத்தி முனையில்…