கரீபியன் நாடுகளை புரட்டிப் போட்ட மெலிசா புயல் – 49 பேர் பலி

Posted by - November 1, 2025
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு…

போர் கப்பலில் லேசர் ஆயுதத்தை அறிமுகம் செய்துள்ள ஜேர்மனி

Posted by - November 1, 2025
ஜேர்மனி தனது கடற்படைக்காக புதிய உயர் தொழில்நுட்ப ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக ஆயுத போட்டியில் புதிய அத்தியாயமாக, ஜேர்மனி அதன்…

பிரான்சில் மீண்டும் ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட ஆறு பேர் கைது

Posted by - November 1, 2025
பிரான்ஸ் நாட்டின் பிரபல அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பெரிய கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள…

தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !

Posted by - November 1, 2025
தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700…

டிசம்பர் 6இல் குளோபல் வர்த்தக மாநாடு ஆரம்பம் – அவுஸ்திரேலியாவில் இந்திய நிறுவனங்களுக்கு மானியம்

Posted by - November 1, 2025
உலகத் தமிழ் வர்த்தக சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12வது  குளோபல் வர்த்தக மாநாடு எதிர்வரும்…

“மிதிகம லசா” படுகொலை ; துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

Posted by - November 1, 2025
“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத்  என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்…

மேற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றல்!

Posted by - November 1, 2025
மேற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் பலி!

Posted by - November 1, 2025
நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.