கரீபியன் நாடுகளை புரட்டிப் போட்ட மெலிசா புயல் – 49 பேர் பலி Posted by தென்னவள் - November 1, 2025 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு…
போர் கப்பலில் லேசர் ஆயுதத்தை அறிமுகம் செய்துள்ள ஜேர்மனி Posted by தென்னவள் - November 1, 2025 ஜேர்மனி தனது கடற்படைக்காக புதிய உயர் தொழில்நுட்ப ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக ஆயுத போட்டியில் புதிய அத்தியாயமாக, ஜேர்மனி அதன்…
பிரான்சில் மீண்டும் ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட ஆறு பேர் கைது Posted by தென்னவள் - November 1, 2025 பிரான்ஸ் நாட்டின் பிரபல அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பெரிய கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள…
தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி ! Posted by தென்னவள் - November 1, 2025 தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700…
டிசம்பர் 6இல் குளோபல் வர்த்தக மாநாடு ஆரம்பம் – அவுஸ்திரேலியாவில் இந்திய நிறுவனங்களுக்கு மானியம் Posted by தென்னவள் - November 1, 2025 உலகத் தமிழ் வர்த்தக சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12வது குளோபல் வர்த்தக மாநாடு எதிர்வரும்…
“மிதிகம லசா” படுகொலை ; துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு! Posted by தென்னவள் - November 1, 2025 “மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்…
மருதானையில் இரு வீடுகளில் தீ பரவல்! Posted by தென்னவள் - November 1, 2025 கொழும்பு, மருதானை, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனையாளர் ஹெரோயினுடன் கைது Posted by தென்னவள் - November 1, 2025 யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார்.
மேற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றல்! Posted by தென்னவள் - November 1, 2025 மேற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் பலி! Posted by தென்னவள் - November 1, 2025 நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.