ஜெர்மனியில் கடைகளுக்கு தீவைப்பு- 120 போலீஸ் அதிகாரிகள் காயம்

Posted by - July 11, 2016
ஜெர்மனியில் கடந்த மாதம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கு கண்டனம் தெரிவித்தும் போலீசுக்கு எதிராகவும் தலைநகர்…

திருமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Posted by - July 11, 2016
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 26 ஆயிரத்து…

பத்திரிகையாளர்கள் மீது தொடரும் தாக்குதல்களின் புது வடிவம்

Posted by - July 11, 2016
சமூகத்தின் நான்காம் தூண் என வர்ணிக்கப்படும் பத்திரிகை துறையினரை குறிவைத்து உலகின் பல்வேறு நாடுகளில் புது வடிவிலான தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாக…

நாகையில் குறுவை சாகுபடி மானியத்துக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி

Posted by - July 11, 2016
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை…

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- ராகுல், பிரியங்கா கூட்டாக பிரசாரம்

Posted by - July 11, 2016
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் சட்டசபையின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக…

தகவல் ஆணையத்திற்கு தபாலில் ரூ.500 லஞ்சம் அனுப்பிய மனுதாரர்

Posted by - July 11, 2016
பீகார் மாநிலத்தில் பொது மக்கள் குறை தீர்ப்பதற்காக தகவல் ஆணையம் உள்ளது. அந்த ஆணையத்திடம் கொடுக்கப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு…

மைத்தி பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி!

Posted by - July 11, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால்…

திவயின வார இறுதிப் பத்திரிகையில் பொய்யான செய்தி – மைத்திரி காட்டம்

Posted by - July 11, 2016
யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்…

ஜிஎஸ்பி வரிச்சலுகை- சிறீலங்காவுக்கு 16 நிபந்தனைகள்!

Posted by - July 11, 2016
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் வழங்க, ஐரோப்பிய ஒன்றியம் 16 நிபந்தனைகளை விதித்துள்ளதாக சிறீலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 10, 2016
புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய…