கொட்டும் மழையில் நெலுந்தெனியவை சென்றடைந்தது பாதயாத்திரை

Posted by - July 29, 2016
கொட்டும் மழைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று கேகாலை நெலுந்தெனிய வரை…

இலங்கையில் தனித்துவமான கலைகளையும் கலாசாரங்களையும் கொண்ட தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கிழக்கு மாகாணம் வழங்குகின்றது.

Posted by - July 29, 2016
கலைகலாசார பாரம்பரியங்களுடன் இசைப்பாரம்பரியமும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து நிற்கின்றது.முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த வளர்ந்த கிழக்கு மாகாணத்தில்…

யாழ்.வந்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன்.

Posted by - July 29, 2016
இங்கு வந்த அவர் முதலில் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே,…

பிரான்ஸ் பாதிரியார் கொலை – 2ஆம் கொலையாளி இனங்காணப்பட்டார்

Posted by - July 29, 2016
பிரான்ஸில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றுக்குள் பிரவேசித்து பாதிரியார் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில், அதற்கு பொறுப்பானவர் என…

மல்லாகம் இராணுவ வீரர் கொலை – வழக்கின் எதிரி விடுதலை

Posted by - July 29, 2016
மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கின் எதிரியை யாழ்ப்பாண மேல்…

பிரித்தானியாவின் புதிய வீசா விண்ணப்பம்

Posted by - July 29, 2016
இலங்கையின் வாடிக்கையாளர்களுக்காக பிரித்தானியா, புதிய இணைய சுற்றுலா வீசா விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய விண்ணப்பபடிவத்தை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக விண்ணப்பிக்கக்கூடிய…

இந்திய – இலங்கை உறவு அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்பட கூடாது – ரணில்

Posted by - July 29, 2016
இந்திய – இலங்கை ராஜதந்திர உறவு அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாh.இந்திய உதவியுடனான…

வடகிழக்கு இணைவு பிரித்தானியர்யே காரணம் – விக்கி

Posted by - July 29, 2016
பிரித்தானியர்கள் இலங்கைக்கு பிரவேசித்திருக்காவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனிப்பிரிவாகவே இருந்திருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம்…

பல்கலைகழக பணியாளர்களின் போராட்டத்தினால் பாதிப்பு

Posted by - July 29, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் நாளாந்த செயற்பாடுகள் இன்னும்…

பிக்குகள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது

Posted by - July 29, 2016
பௌத்த பிக்குகள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதே நலம் என்று, அஸ்கிரிய மஹாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரத்ன தேரர்…