முதல்வர்கள் சந்திக்க வேண்டும் – மத்திய அமைச்சர் விருப்பம்

Posted by - September 14, 2016
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழ, காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகள், பொறுப்புடன் செயல்பட வேண்டும், என, அமைச்சர்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டி – விஜயகாந்த் முடிவால் பீதி

Posted by - September 14, 2016
உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதால், கட்சியின் மாவட்ட செயலர்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த,…

காவிரி போராட்டம் – 18இல் கருணாநிதி முடிவு

Posted by - September 14, 2016
காவிரி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில்…

கேரளாவில் மாயமான இளைஞர்கள் – ஐ.எஸ் இயக்கத்தினர் பகுதியை சென்றடைந்ததாக என்.ஐ.ஏ தகவல்

Posted by - September 14, 2016
கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என 22 பேர்…

பெங்களூரு புறநகரில் உள்ள கருணாநிதி மகளின் பண்ணை வீடு முற்றுகை

Posted by - September 14, 2016
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவிரி பிரச்சினையில் தமிழகத்தில்…

வடகொரியா அணுகுண்டு சோதனை – தென் கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

Posted by - September 14, 2016
வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஒலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை…

பெங்களூருவில் வன்முறை எதிரொலி – 25 ஆயிரம் கோடி ரூபா இழப்பு

Posted by - September 14, 2016
கர்நாடகத்தில் வன்முறை நீடித்து வருவதால், பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (சாப்ட்வேர்), ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.…

பேருந்து மீது மின்சார வயர் விழுந்ததில் 7 பயணிகள் பலி

Posted by - September 14, 2016
உத்தர பிரதேச மாநிலம் எடா அருகே உள்ள மன்பூர் என்ற கிராமத்தில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. டெல்லியில்…

காவிரி நீர் பிரச்சினை-சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை

Posted by - September 14, 2016
காவிரி நீர் பிரச்சினை பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை…

உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அச்சமின்றி பாடசாலைக்கு வருமாறு புதிய அதிபர் வேண்டுகோள்

Posted by - September 14, 2016
உடுவில் மகளீர் கல்லூரி வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அப்பாடசாலையிலன் அதிபர் திருமதி சுமதித்தா ஜெயரட்ணம் தொரிவித்துள்ளார். பாடசாலை…