பேரவையின் பேரணியும் தமிழ் மக்களின் ஆர்வமும்! -நரேன்

Posted by - September 20, 2016
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இந்த நாடு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதையும் அவர்களது…

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட வர்தகர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் ஜனாதிபதிக்கு சிறிதரன் எம்.பி கோரிக்கை கடிதம்

Posted by - September 20, 2016
கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்தினால் முற்றுமுழுதாக சேதமடைந்த கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்களின் நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…

வடமாகண நீதிமன்றங்களுக்கு வழக்கினை மாற்றுங்கள் அனுராதபுர அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

Posted by - September 20, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் தமது வழக்கு விசாரணைகளை வடமாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரி…

வித்தியா கொலை சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணை நடாத்த நீதவான் உத்தரவு

Posted by - September 20, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்கள் 12 பேரையும் எதிர்வரும் ஒகட்டோபர் மாதம் 4 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில்…

சிரியாவில் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் விமானி பலி

Posted by - September 20, 2016
சிரியாவின் ராணுவப்படைக்கு உரிய போர் விமானத்தை ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் தரையில் இருந்தபடி சுட்டு வீழ்த்தியதில் விமானி பலியானார்.

பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற வாகனங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Posted by - September 20, 2016
போர்நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும் சிரியாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற நிவாரண வாகனங்கள் மீது நடத்தப்பட்ட…

யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்கலாம்

Posted by - September 20, 2016
யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும்’ என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.‘யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான…

பிலிப்பைன்சில் போதை பொருள் கடத்தல்காரர்களை முற்றிலும் சுட்டுக்கொல்ல உத்தரவு

Posted by - September 20, 2016
பிலிப்பைன்சில் இன்னும் 6 மாதத்தில் போதை பொருள் கடத்தல்காரர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் உத்தரவிட்டுள்ளார்.பிலிப்பைன்சில் இன்னும் 6…

காவிரி பிரச்சினையால் ரூ.40 கோடி தேங்காய் எண்ணெய் தேக்கம்

Posted by - September 20, 2016
காவிரி பிரச்சினையால் ரூ.40 கோடி ரூபாய் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய்கள் தேக்கம் அடைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆலை உரிமையாளர்கள் வேதனை…