வடக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 743தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெறும் பாதுகாப்புக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ 25 நாட்கள் வரை அங்கே தங்கியிருக்கக்கூடும்…