இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் உள்ளுர் மின்சாரத்தேவையை…
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இருவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத்…
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவும், காவல்துறையின் முன்னாள் அதிபர் மஹிந்த பாலசூரியவும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.…
இலத்திரனியல் ஊடகங்கள், ஊடக ஒழுக்கங்களை அவமதிக்கக்கூடாது என்றுக்கோரி, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது அரசாங்க தகவல் திணைக்கள்…
இந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்…