தொழிநுட்ப மற்றும் புதிய விஞ்ஞான அபிவிருத்திக்கு முன்னுரிமை – மைத்திரிபால சிறிசேன

Posted by - October 10, 2016
ஆசிய வலயத்தில் பாரிய தொழிநுட்ப மற்றும் புதிய விஞ்ஞான அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்க இலங்கை தயார் என ஜனாதிபதி மைத்திரிபால…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம்

Posted by - October 10, 2016
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் உள்ளுர் மின்சாரத்தேவையை…

இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம் ஏற்படும்

Posted by - October 10, 2016
இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம் ஏற்படும் என்று பாகிஸ்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் இதனையடுத்து…

விமல் வீரவன்சவின் சகோதரரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - October 10, 2016
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இருவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத்…

பெசிலிடம் இன்றும் விசாரணை

Posted by - October 10, 2016
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவும், காவல்துறையின் முன்னாள் அதிபர் மஹிந்த பாலசூரியவும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.…

இலத்திரனியல் ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - October 10, 2016
இலத்திரனியல் ஊடகங்கள், ஊடக ஒழுக்கங்களை அவமதிக்கக்கூடாது என்றுக்கோரி, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது அரசாங்க தகவல் திணைக்கள்…

யெமன் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - October 10, 2016
140 பேரை பலி கொண்ட ளெதி கிளிர்ச்சியாளர்களின் வான்வழித் தாக்குதலை கண்டித்து யெமனில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அந்த…

தாஜ்மஹாலின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

Posted by - October 10, 2016
இந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்…