பால்மா விலை அதிகரிக்கப்பட மாட்டாது

Posted by - November 6, 2016
எந்தவொரு காரணத்திற்காகவும் பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி…

கூட்டு படைகளின் வான் தாக்குதல் – 30 பொதுமக்கள் பலி

Posted by - November 6, 2016
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். குண்டூஸ் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.…

அரச பணியாளர்கள் மத்தியில் நெகிழ்வுத்தன்மை முறை

Posted by - November 6, 2016
அரச பணியாளர்கள் மத்தியில் நெகிழ்வுத்தன்மையான வேலை நேரக்கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக கொழும்பில் இந்த நெகிழ்வு தன்மையான வேலை நேர கொள்ளை,…

போராட்டம் மேற்கொண்ட நான்கு இராணுவ வீரர்கள் மருத்துவமனையில்

Posted by - November 6, 2016
ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க கோரி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னாள் தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

பிணை முறி தொடர்பில் ஊவா மாகாண முதலமைச்சர் கருத்து

Posted by - November 6, 2016
மத்திய வங்கியின் பிணை முறி பரிவர்த்தனை தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 10 ஆயிரம் மில்லியன் ரூபா இழப்பானது, தமது மாகாண…

ஆவா குழு தொடர்பில் தகல்கள் சேமிப்பு – அரசாங்கம்

Posted by - November 6, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் இராணுவத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்…

சீனத்தூதுவர் கருத்து – ஆராய்கிறது இலங்கை வெளியுறவு அமைச்சு

Posted by - November 6, 2016
சீனத்தூதுவர் கடந்த வாரம் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமது அமைச்சு ஆராய்வதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் அபிவிருத்தி…

மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்க தீர்மானம்

Posted by - November 6, 2016
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண இணக்கப்பாட்டு குழுவொன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று புதுடில்லியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ராஜதந்திர…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted by - November 5, 2016
தமிழ் அரசியல் கைதிகளை இந்த மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…