வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை வெளியீடு!

333 0

download-44ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இப்பத்திரிகை வெளியீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.