வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசா

Posted by - December 7, 2016
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசாவே இருப்பார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - December 7, 2016
ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட…

சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும்

Posted by - December 7, 2016
சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.எம்.சுமந்திரன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் 6 ஏக்கருக்கு விரிவாக்கப்படும் அமெரிக்கத் தூதரகம்!

Posted by - December 7, 2016
சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் 6 ஏக்கருக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது.

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்க முடியாது – இலங்கை கத்தோலிக்க திருச்சபை

Posted by - December 7, 2016
நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு, இலங்கை கத்தோலிக்க திருச்சபை இணங்கப் போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்கம்…

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்.

Posted by - December 7, 2016
மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று…

கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது

Posted by - December 7, 2016
சிறுபான்மையின மக்களின் உரிமையை நசுக்குவதற்கு கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது என…

யாழ்ப்பாண நூலக எரிப்புக்கு முதற்தடவையாக மன்னிப்புக்கோரியது சிறீலங்கா அரசு!

Posted by - December 7, 2016
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு, சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில்…

ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சி – 19 பேர் உயிரிழப்பு

Posted by - December 7, 2016
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர். செய்யூர் அருகே கடலூர் காலனியை சேர்ந்தவர்…

சுதந்திரக் கட்சி பிளவுபடாது – மஹிந்த கூறுகிறார்.

Posted by - December 7, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர்…