மஹிந்தவின் முறையற்ற திட்டத்தால் நாடு அதிக கடன்சுமைக்கு முகம்கொடுத்துள்ளது-ரணில்

Posted by - December 8, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசின் முறையற்ற வரித் திட்டத்தால் நாடு கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு விளக்கமறியல்

Posted by - December 8, 2016
முகநூல் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்…

யாழில் பொலிஸ் திணைக்களத்தினால் நடமாடும் சேவை(படங்கள்)

Posted by - December 8, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்டுவந்த நடமாடும் சேவை இன்று வடமராட்சியில் நிறைவுபெற்றது. பொலிஸ் திணைக்களத்தின்…

விடுதலைப்புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது-விஜித்த ஹேரத்

Posted by - December 8, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

யாழ் பல்கலைக்கழக கண்டிய நடனப் பிரச்சினை வழக்கு மாணவர்களால் மீளப்பெறப்பட்டதையடுத்து முடிவுறுத்தப்பட்டுள்ளது

Posted by - December 8, 2016
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த யூலை மாதம் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்ற…

அமைச்சர் தலதா அதுகோரலவுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - December 8, 2016
அமைச்சர் தலதா அதுகோரலவுக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற…

சோபித தேரரின் மரணம் – விசாரணைகளை நிறைவு

Posted by - December 8, 2016
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் சந்தேகத்திற்குரியது என, முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக இரகசிய காவல்துறையினர்…

கே.பி,யின் கப்பல்களுக்கு என்ன நடந்தது – ஜே.வி.பி கேள்வி

Posted by - December 8, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கப்பல்களுக்கும் என்ன…

யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஸம் அடைகின்றோம் – சம்பந்தன் கூறியதாக கெஹலிய தெரிவிப்பு

Posted by - December 8, 2016
யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஸம் அடைகின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தன்னிடம் கூறியதாகவும் முன்னாள் அமைச்சர்…

ஜெயா விட்டு சென்று இடத்தில் இருந்து ஓ. பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

Posted by - December 8, 2016
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்று இடத்தில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் இலங்கைக்கு…