இங்கிலாந்தில் 70 கி.மீ வேகத்தில் காற்றுவீசும்: மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

Posted by - December 24, 2016
இங்கிலாந்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் திருநாள்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Posted by - December 24, 2016
இயேசுபிரான் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு உண்டு: அண்ணன் மகள் தீபா பேட்டி

Posted by - December 24, 2016
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு உண்டு என்று அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

64 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி மரணம்: ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து உயிரிழப்பு

Posted by - December 24, 2016
64 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதி ஒரே ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழக கவர்னர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Posted by - December 24, 2016
அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

29-வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

Posted by - December 24, 2016
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில்…

ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

Posted by - December 24, 2016
ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

வைத்தியர்களின் இடமாற்ற முறைக்கு சில அதிகாரிகள் எதிர்ப்பு

Posted by - December 24, 2016
வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையின் போது சுகாதார அமைச்சு மிகவும் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரச…

மஞ்சள் கோட்டினால் பாதையை கடக்க முற்பட்டவர் விபத்தில் பலி

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் நேற்று 23.12.2016 வெள்ளிக்கிழமை இரவு…

ஜனவரி 15 இற்கு முன்னர் பொருத்துவீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Posted by - December 24, 2016
வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்தினைப் பெற விரும்புபவர்களை ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு…