எவன்காட் தவிர்ப்பால் அரசாங்கத்திற்கு 226 கோடி ரூபாய் வருமானம்

Posted by - January 3, 2017
எவன்காட் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த கடல் பாதுகாப்பு கடமைகள் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் கடந்த வருடம் 226 கோடி ரூபாய்களை அரசாங்கம்…

வவுனியா மாவட்ட நெற் களஞ்சியசாலையிலிருந்து தென் பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017
வவுனியா அரசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசி ஆலை களஞ்சியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியுள்ளனர். வவுனியா –…

இறக்குமதி அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

Posted by - January 3, 2017
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கிராமிய பொருளாதார…

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை நியாயம் நிலை நாட்டப்படவில்லை- மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

Posted by - January 3, 2017
  திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை நியாயம் நிலைநாட்டப்படவில்லை…

தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Posted by - January 3, 2017
நீதிமன்ற உத்தரவுக்கமைய செயற்படுமாறு பொல்ஹேன்கொட எலன் மெதினியாராம விகாராதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மேலதிக…

கங்குலியை தலைவராக நியமிக்க வேண்டும் – கவாஸ்கர்

Posted by - January 3, 2017
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதியத் தலைவராக சவுரவு கங்குலி நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட்…

இந்தியாவுக்கு ஐ.எஸ். அச்சுறுத்தல்

Posted by - January 3, 2017
இந்தியாவின் கிழக்கு எல்லைகளின் ஊடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸில் இயங்கும் அல் ஜமாத்…

காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்

Posted by - January 3, 2017
காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி சீ. அருண பிரேமசாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெனராகலை…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க வேண்டாம் – ஜே.வி.பி

Posted by - January 3, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரி இருப்பதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில்…

சிகரட் விலை7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்துள்ளது- ராஜித சேனாரத்ன

Posted by - January 3, 2017
சிகரட் விலை கடந்த ஒக்டோபர் மாதம் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்திருப்பதாக சுகாதார அமைச்சர்…