விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை தகவல்களை வழங்கவில்லை- தயாசிறி ஜயசேகர

Posted by - January 3, 2017
  விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை அவர்களின் தகவல்களை வழங்கவில்லை என விளையாட்டுத்துறை…

நாளை ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள், யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது

Posted by - January 3, 2017
ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் நாளை ஜனாதிபதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ்…

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - January 3, 2017
யாழ் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்…

மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி

Posted by - January 3, 2017
நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையான முறையில் மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

அமைச்சை இராஜினாமா செய்தபோதும், கூட்டு எதிர்க் கட்சியுடன் சேரும் எந்தவொரு தீர்மானமும் இதுவரை  இல்லை- பிரியங்கர ஜயரத்ன

Posted by - January 3, 2017
  அமைச்சை இராஜினாமா செய்தபோதும், கூட்டு எதிர்க் கட்சியுடன் சேரும் எந்தவொரு தீர்மானமும் இதுவரை இல்லையென உள்ளுராட்சி மற்றும் மாகாண…

தேர்தலை உரிய வகையில் நடத்த வேண்டியது பைசர் முஸ்தபாவின் பொறுப்பு – ஐ.தே.க

Posted by - January 3, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலை உரிய வகையில் நடத்த வேண்டியது மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பொறுப்பு…

ஜனாதிபதி செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு உரிய பதில் கிடைக்காது போனால், மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு – தபால் தொழிற்சங்களின் முன்னணி

Posted by - January 3, 2017
ஜனாதிபதி செயலகத்துக்கு தபால் சேவை ஊழியர்களினால் வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காது போனால்,…

வொக்ஸ்வேகன் தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

Posted by - January 3, 2017
குளியாபிட்டிய – லபுயாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் வொக்ஸ்வேகன் சிற்றூர்ந்து உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர்- பொதுபல சேனா

Posted by - January 3, 2017
  அளுத்கம உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன்…

மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

Posted by - January 3, 2017
நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு 7 மணியளவில் கையளிக்கப்படவுள்ளது. கடந்த…