பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு

Posted by - January 5, 2017
பாடசாலை மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக 5,185 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பகல் உணவு வழங்க நடவடிக்கை…

அரசியல் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்

Posted by - January 5, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். அது கைகூடவில்லை. அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரானார் (எம்.பி). அரசாங்கத்தின் அபிவிருத்தி…

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கடும் கோபமும் சாபமும்

Posted by - January 5, 2017
அரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி…

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் 5 ஆயிரம் வெற்றிடங்கள்! எஸ்.பி

Posted by - January 5, 2017
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் நிலவும் 5 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாகசமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை கைதி சிறப்பு அம்பியூலன்ஸ் மூலம் நீதிமன்றில்!

Posted by - January 5, 2017
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்கவின் 16 வங்கிக் கணக்குகள் முடக்கம்

Posted by - January 5, 2017
ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் 16 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன…

சீன நிறுவனத்துடனான உடன்படிக்கைக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு!

Posted by - January 5, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி இன்று இலஞ்ச ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு…

கோத்தபாய மீது அச்சம் கொண்டிருந்த மஹிந்த!- ராஜித

Posted by - January 5, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருவித பயம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கு அதிக மாணவர்கள் உள்வாங்கப்படுவர்!

Posted by - January 5, 2017
பல்கலைக்கழகத்திற்கு 2016 – 2017 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

விழிப்புணர்வு பேரணியை ஆரம்பித்தது ஜே.வி.பி!

Posted by - January 5, 2017
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டுப் பிரசுர விநியோகமும் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றும் ஜே.வி.பி கட்சினரால் நேற்று(04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.…