மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி

Posted by - January 14, 2017
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிவரும் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: துரைமுருகன்

Posted by - January 14, 2017
தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க அதிபராக கடைசி முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒபாமா

Posted by - January 14, 2017
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் கடைசி முறையாக தற்போதைய…

அராபிய தீபகற்பத்தின் அல் கொய்தா தலைவன் கொல்லப்பட்டார்

Posted by - January 14, 2017
அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்: மோசூல் நகரை கடந்து நினேவே மாகாணத்துக்குள் அரசுப் படைகள் நுழைந்தன

Posted by - January 14, 2017
ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றியதுடன் அருகாமையில் உள்ள நினேவே மாகாணத்துக்குள் அரசுப் படைகள்…

பெப்ரல் அமைப்புக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிப்பு

Posted by - January 14, 2017
எதிர்வரும் 17 ஆம் திகதி அனைத்து உறுப்பினர்களினதும் கையொப்பத்துடனான அறிக்கையொன்றை கையளிப்பதற்கு அசோக்க பீரிஸ் தமக்கு உறுதியளித்துள்ளதாக மாகாண சபைகள்…

எடுத்த தீர்மானத்தை அறிவிக்காது, முன்கூட்டி ஆலோசனை கோர வேண்டும்

Posted by - January 14, 2017
அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும், தீர்மானங்களை எட்டமுன்னர் அவற்றை பொதுமக்களின்…

12 நாட்களில் 1200 பேருக்கு டெங்கு – சுகாதார அமைச்சகம்

Posted by - January 14, 2017
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் பன்னிரெண்டு நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 1200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம்…

தமிழ் மக்களின் செய் நன்றி மறவா பண்பை எடுத்துக் காட்டுகிறது

Posted by - January 14, 2017
தமிழ் மக்களின் செய் நன்றி மறவா பண்பு தைத்திருநாளை கொண்டாடுவதன் எடுத்துக்காட்டப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தைப்பொங்கல்…