தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியின் மூச்சடங்கியது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 27, 2017
இந்த மண் எங்களின் சொந்த மண் என்று இசை வேள்வியை ஆரம்பித்து எழுச்சிப்பாடகராக தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி.சாந்தன்…

எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே

Posted by - February 27, 2017
யுத்தத்தை நிறைவு செய்தது மட்டும் இல்லாமல் எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…

விமானத்தில் மஹிந்தவுக்கு அறிவுரை வழங்க நினைத்த ரணில்!

Posted by - February 27, 2017
அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பி வரும் போது ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவை சந்தித்து அறிவுரை ஒன்றை வழங்க நினைத்தேன் என…

ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவம் பின்னடிக்கிறது: சிவமோகன்

Posted by - February 27, 2017
ஜனாதிபதியால் 243 காணிகள் விடுவிப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவத்தினர் இன்றுவரை பின்னடித்து வருகிறார்கள் என வன்னி…

இலங்கையில் 5 சித்திரவதை கூடங்கள்: உயர்கல்வி அமைச்சர்

Posted by - February 27, 2017
பகிடிவதை வழங்கும் மேலும் 5 சித்திரவதை கூடங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாலியல் தொந்தரவுகளை தடுக்க விசேட இலக்கத்தை வெளியிட்ட மகளிர் பாதுகாப்புப் பிரிவு

Posted by - February 27, 2017
பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் 119 என்ற அவசர தொலைத் தொடர்பு இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு பதிவு செய்யலாம்…

யாழ். தெல்லிப்பளையில் கடற்குதிரைகள் திரைப்படத்தின் இசை வெளியீடு!

Posted by - February 27, 2017
தழிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் எற்பாட்டில் வடமாகாண கலைஞர்கள் மற்றும் தென் னிந்திய கலைஞர்கள் இணைந்து நடி த்து வெளிவர…

இலங்கை மாணவி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.

Posted by - February 27, 2017
இங்கிலாந்தின் பங்கோர் பல்கலைக்கழகத்தில் கல்விக் கற்றுவந்த இலங்கை மாணவி ஒருவர் இன்றைய தினம் நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த இன்டிபென்டன்ட் இந்த…

ஈழத்து பாடகர் சாந்தனின் பூதலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில்

Posted by - February 27, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் அஞ்சலி நிகழ்வு இன்று மாங்குளத்தில் இடம்பெறவுள்ளது. ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன்…

பால்கொள்வனவு செய்யும் நேரத்தை மாற்றுங்கள் கால்நடைவளர்ப்போர் கோரிக்கை

Posted by - February 27, 2017
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் பால் கொள்வனவு செய்யும் நேரத்தினை மாற்றுமாறு கோரி கால்நடை வளர்ப்பாளர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில்…