ஜுலி சாங் – பேராசிரியர் கோமிக உடுகமசூரிய இடையேயான சந்திப்பு

Posted by - December 13, 2025
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய…

36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன – நீர் முகாமைத்துவப் பணிப்பாளர்

Posted by - December 13, 2025
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக…

இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

Posted by - December 13, 2025
இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…

மரக்கறி விளைச்சல் 20 சதவீதம் குறைவு – ஆனாலும் இறக்குமதி தேவையில்லை

Posted by - December 13, 2025
நுவரெலியா போன்ற மாவட்டங்களின் புள்ளிவிவரங்களின்படி, வானிலை தொடர்பான பேரிடர்கள் காரணமாக மரக்கறி உற்பத்தியில் 20 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால்…

தாழமுக்கங்கள் உருவாகும்

Posted by - December 13, 2025
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், தாழமுக்கங்கள் உருவாகலாம்…

ஜனாதிபதியின் கவனத்துக்கு

Posted by - December 13, 2025
அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, உரிய நிவாரணங்களை வழங்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுருத்தல் வழங்கியிருந்தார். எனினும், பாதிக்கப்பட்ட பல…

போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

Posted by - December 13, 2025
சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட…

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

Posted by - December 12, 2025
நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…

பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

Posted by - December 12, 2025
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிறில் முனசிங்கவை எதிர்வரும் 22 ஆம்…