மருதங்கேணியில் 25கிலோ கேரள கஞ்சா மீட்பு! Posted by தென்னவள் - August 18, 2016 யாழ்ப்ப்பாணம் மருதங்கேணிப் பிரதேசசபைக்குட்பட்ட மாமுனைக் கடற்கரைப் பகுதியில் 25கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
200 மீட்டர் இறுதிப்போட்டிக்கு அமெரிக்க வீரர் கேட்லின் தகுதி இழந்தார் Posted by தென்னவள் - August 18, 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் அரை இறுதி போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் பந்தய தூரத்தை 20.13…
நவாஸ் ஷெரீப்புக்கு நோட்டீஸ் Posted by தென்னவள் - August 18, 2016 பனாமா நாட்டைச் சேர்ந்த பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள்…
அமெரிக்க உளவுத்துறையின் ரகசியங்கள் மீண்டும் வெளியீடு Posted by தென்னவள் - August 18, 2016 அமெரிக்க உளவுத் துறையின்(என்எஸ்ஏ) கம்ப்யூட்டர் ரகசியங்கள் மீண்டும் வெளியிடப்பட்டது அமெரிக்க உளவு நிறுவனங்களை கவலையடைச் செய்துள்ளது. இதன் பின்னணியில் ரஷ்யா…
துருக்கி சிறைகளில் இருந்து 38 ஆயிரம் பேர் விடுதலை Posted by தென்னவள் - August 18, 2016 நன்னடத்தையுடன் நடந்து கொண்டவர்கள், இன்னும் இரண்டு அல்லது அதற்கு குறைவான வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்க இருந்தவர்கள் என மொத்தம் 38…
நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கு Posted by தென்னவள் - August 18, 2016 நாடு முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரும் வழக்கில், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு…
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் Posted by தென்னவள் - August 18, 2016 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வைகோ…
சென்னை மழை சேதத்துக்கு ஆக்கிரமிப்புகளே காரணம் Posted by தென்னவள் - August 18, 2016 சென்னை மழை சேதத்துக்கு ஆக்கிரமிப்புகளே காரணம் என்று பாராளு மன்ற நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகளை…
ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்- அன்புமணி Posted by தென்னவள் - August 18, 2016 ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி…
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது Posted by தென்னவள் - August 18, 2016 மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறினார்.