இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்ய 516 மில்லியன் தேவை

Posted by - August 25, 2016
பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்வதற்கு 516.8 மில்லியன் நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு…

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவு மண்டப சர்வே பணி தொடக்கம்

Posted by - August 25, 2016
அப்துல்கலாம் நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான சர்வே பணி தொடங்கி உள்ளது. ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்…

தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்படுவது ஜனாதிபதியின் சுயவிருப்பில் இல்லை – அமைச்சர் ஜோன்

Posted by - August 25, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் நீக்கப்பட்டமைக்கு காணம் ஜனாதிபதியின் சுயவிருப்பில் அல்லவென்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கட்சியின்…

கர்நாடக முதல் மந்திரியுடன் தமிழக விவசாயிகள் இன்று சந்திப்பு

Posted by - August 25, 2016
சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை தமிழக விவசாயிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர்.

தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது

Posted by - August 25, 2016
அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி அமைச்சரவையில் கிடைத்திருப்பதாக ஊடகத்துறை…

மஹிந்த ராஜபக் ஷவின் இரகசியங்களை உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும்

Posted by - August 25, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இரகசியங்களை உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும். என்னிடமும் பல இரகசியங்கள்…

சங்காவை கடவுளாக வர்ணித்துள்ள இங்கிலாந்தின் வீரர்

Posted by - August 25, 2016
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார உலகத்தில் அதிகமானோர் விரும்பும் கிரிக்கெட் வீரராக பல முறைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள…

தெற்கின் அபிவிருத்திக்கு 1500ஏக்கரை கோரியுள்ள சீனா – ரணில்

Posted by - August 25, 2016
தெற்கு பிரதேசத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கமானது 1500 ஏக்கர் நிலத்தை கோரியுள்ளதாக பிரதமர்…

தாஜூடீன் கொலை தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளது

Posted by - August 25, 2016
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும்…

யாழ்.மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாம் வடமாகாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கனேசநாதன்

Posted by - August 25, 2016
சங்குவேலியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை அடுத்து பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அச்ச உணர்வு நீக்கப்பட்டுள்ளது என்று…