மன்னாரில் நாளை நீர்விநியோக தடை

Posted by - August 25, 2016
மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் காரணமாக நாளைய தினம் நீர்விநியோகம்…

திலகரட்ன தில்ஷான் ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார்

Posted by - August 25, 2016
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திலகரட்ன தில்ஷான் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய…

ஒட்டுநர்கள் இன்றிய சிற்றூந்துகளை பரீட்சிக்கும் சிங்கப்பூர்

Posted by - August 25, 2016
ஒட்டுநர்கள் இன்றி வீதியில் பயணிக்கும் சிற்றூந்துகளை சிங்கப்பூர் பரீட்சித்து பார்த்துவருகிறது. எனினும் இந்த சிற்றூந்துகள் சேவைகளுக்கு வர இன்னும் பல…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கோரி இன்று நாடாளுமன்றில் யோசனை

Posted by - August 25, 2016
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு கோரி இன்று நாடாளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.

கொலை சந்தேகநபர்கள் ஐவரின் வெளிநாட்டு பயணங்கள் தடை

Posted by - August 25, 2016
பல்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐவரின்…

ஊடக அமைச்சர் கயந்தவின் இடத்திற்கு கருணாரத்ன

Posted by - August 25, 2016
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதால் அவரது கடமைகளை பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தற்காலிகமாக…

இடம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரிப்பு

Posted by - August 25, 2016
உலக சனத்தொகை வளர்ச்சியைவிட இடம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து செல்கின்றது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். 

எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாமையால் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 25, 2016
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத…

அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்

Posted by - August 25, 2016
பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்!

Posted by - August 25, 2016
முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை…