சிறுநீரக வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

Posted by - September 1, 2016
சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. காவற்துறையினர் இதனைத்…

தமிழக மீனவர்கள் போராட்டம்

Posted by - September 1, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி ராமேஷ்வரம் கடற்றொழிலாளர்கள் மீண்டும் கடல்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிரசாந்தன் மற்றும் அவரது சகோததர் ஆகியோருக்கு பிணை!

Posted by - September 1, 2016
மட்டக்களப்பு ஆரையம்பதி இரட்டை கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன்…

ராமேஷ்வரம் பகுதியில் போதைப் பொருள்

Posted by - September 1, 2016
தமிழ் நாடு – ராமேஷ்வரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா போதைப் பொருள் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தமிழக…

மலேசியாவில் மஹிந்தவுக்கு எதிர்ப்பு

Posted by - September 1, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மலேசியா சென்றுள்ளார். அங்கு நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சி சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

நல்லூர் கந்தனுக்கோர் கண்ணீராலாத்தி! இரா.மயூதரன்.

Posted by - September 1, 2016
நல்லூரில் கந்தனாகவும் சன்னிதியில் வேலனாகவும் கதிர்காமத்தில் கதிர்வேலனாகவும் ஊரெங்கும் வேல் கொண்டு கொழுவிருக்கும் ஈழ நிலத்தின் இணையில்லா தெய்வமே; எமது…

சுவிஸ் வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் ஈழத்து மக்களின் வலிசுமந்த வேண்டுகோள்…!

Posted by - September 1, 2016
தாயகத்தில் தொடரும் தமிழின அழிப்பு புலத்திலும் தொடர்கிறது… “விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம். பிணங்களாய் வீழ்த்தப்பட்ட எம்மினத்தோர் உடல்கள் எம்…

பான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்!

Posted by - September 1, 2016
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை…

மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலை தாக்க முயன்ற 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

Posted by - September 1, 2016
புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 3 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மலேசிய போலீசார் கைது செய்தனர்.கோலாலம்பூரில் உள்ள…