கொழும்பு நகா் வர்த்தக மத்திய நிலையமாக மாற்றப்பட உள்ளது.

Posted by - September 9, 2016
எதிர்வரும் நான்கு வருடங்களில் கொழும்பு நகரில் பாரிய மாற்றங்கள் செய்ய எதிர்பார்த்துள்ளதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

இந்த வருடம் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது

Posted by - September 9, 2016
கடந்த வருடத்தை விட இந்த வருடம் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

Posted by - September 9, 2016
இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல்சேகரன் நினைவு…

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை

Posted by - September 9, 2016
சிவகங்கை, நெல்லை உள்பட 5 மாவட்ட கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை விதித்து…

சைபீரியாவில் சிவப்பாக உருமாறிய நதி

Posted by - September 9, 2016
சைபீரியாவில் நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பாகியுள்ளது. இதன் முக்கிய காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நிக்கல் ரசாயன ஆலையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…

அணுகுண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடி

Posted by - September 9, 2016
சர்வதேச எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார தடைகளைப்பற்றி கவலைப்படாத வடகொரியா இன்று ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

சிரியா போராளிகள் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்

Posted by - September 9, 2016
சிரியாவில் அதிபர் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராளிக் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தரக்குறைவாக பேசிய பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஒபாமா திடீர் சந்திப்பு

Posted by - September 9, 2016
அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை ஒபாமா சந்தித்துப்…

கர்நாடகாவுக்கு 5-வது நாளாக தமிழக பஸ்கள் நிறுத்தம்

Posted by - September 9, 2016
கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு கர்நாடகம்…

புஷ்பலதா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்

Posted by - September 9, 2016
விருத்தாசலத்தில் ஒருதலைக் காதலுக்கு பலியான நர்சு புஷ்பலதா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…