பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

Posted by - September 15, 2016
யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்4 பேர் பலியாகினர். பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்…

ஹம்பாந்தோட்டையில் மோதல் இருவர் பலி

Posted by - September 15, 2016
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்…

மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு

Posted by - September 15, 2016
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மொனராகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆயுதங்கள்…

முன்னாள் கடற்படைத் தளபதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில்

Posted by - September 15, 2016
முன்னாள் கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகேவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். டி.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த…

தமிழர் காணிகளுக்காக குரல் எழுப்பும் சம்பந்தன்

Posted by - September 15, 2016
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் போட்டு வன இலாகாவிற்கு சொந்தமாக கைப்பற்றியமைக்கு…

தற்கொலையில் இலங்கைக்கு 22ஆம் இடத்தில்

Posted by - September 15, 2016
நாட்டில் ஆண்கள் தற்கொலை செய்யும் அளவு அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். உலக தற்கொலை…

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தாயார் கோரிக்கை

Posted by - September 15, 2016
வேலூர் மத்திய சிறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். இதன்போது, காயமடைந்த…

கலவரத்திலும் செல்பி

Posted by - September 15, 2016
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவும், தமிழ்நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில், இரு இளைஞர்கள் செய்துள்ள செயல் மக்களை ஆத்திர…

ரஜினிகாந்த் போன்றவர்கள் பேச வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

Posted by - September 15, 2016
கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின்…

நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு

Posted by - September 15, 2016
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள்…