20 கோடி நட்டஈடு கோரி நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல்

Posted by - October 10, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நிதிமோசடி எதிர் காவல்துறை விசாரணைப் பிரிவிடம் 20 கோடி ரூபாவினை நட்டஈடாக கோரி, கொழும்பு…

இலங்கையில் 15 லட்சம் பேருக்கு கண்பார்வை குறைபாடு

Posted by - October 10, 2016
பல்வேறு கண்பார்வை குறைப்பாடுகளை கொண்ட 15 லட்சத்திற்கும் அதிகாமானவர்கள் நாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால…

காவல்துறையினருக்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்

Posted by - October 10, 2016
ரத்தோட்டை பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரமொன்றின் மேல் ஏறி ஒருவர் தற்சமயம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தமது சிற்றூர்தியை,…

முஸ்லீம்களில் மீள்குடியேற்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை –சுபியான்-

Posted by - October 10, 2016
யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு சொல்லக்கூடிய அளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்களிப்பு வழங்கவில்லை எனவும் அவர்கள்…

யோகர் சுவாமிகள் கூறியதுபோல் தமிழர்கள் அடிவாங்கி விட்டனர் – டி.எம் சுவாமிநாதன் கூறுகிறார்

Posted by - October 10, 2016
தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதன் போது பல்வேறு தடைகள் அரசியல்…

கிளிநொச்சியில் ஜெர்மன் உயர்ஸ்தானிகர்

Posted by - October 10, 2016
இலங்கைக்கான ஜெர்மன் உயர்ஸ்தானிகர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கிளிநொச்சி ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு அவரும், ஜெர்மன் நாட்டு…

தொழிநுட்ப மற்றும் புதிய விஞ்ஞான அபிவிருத்திக்கு முன்னுரிமை – மைத்திரிபால சிறிசேன

Posted by - October 10, 2016
ஆசிய வலயத்தில் பாரிய தொழிநுட்ப மற்றும் புதிய விஞ்ஞான அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்க இலங்கை தயார் என ஜனாதிபதி மைத்திரிபால…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம்

Posted by - October 10, 2016
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் உள்ளுர் மின்சாரத்தேவையை…

இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம் ஏற்படும்

Posted by - October 10, 2016
இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம் ஏற்படும் என்று பாகிஸ்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் இதனையடுத்து…