மட்டக்களப்பில் 1000 வீடுத்திட்டங்கள் Posted by கவிரதன் - November 15, 2016 மட்டக்களப்பு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்தாண்டு 1000 வீடுகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட…
நீர்க் கட்டண உயர்வு இடைநிறுத்தம் Posted by தென்னவள் - November 15, 2016 நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் மீது நம்பிக்கை – பராக் ஒபாமா Posted by கவிரதன் - November 15, 2016 டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், நாட்டின் சர்வதேச தொடர்புகளுக்கு உரிய கௌரவத்தை வழங்குவார் என்று ஜனாதிபதி…
சிறுநீரகங்களை விற்று இரவு விடுதிக்கு சென்ற இந்தியர்கள் Posted by கவிரதன் - November 15, 2016 இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்து சிறுநீரகத் தொகுதியை விற்பனை செய்த இந்தியர்கள், தங்களுக்கு கிடைத்த பணத்தை கொழும்பில் இரவு விடுதிகளில்…
கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த முன்னாள் இராணுவ விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை Posted by தென்னவள் - November 15, 2016 கர்ப்பிணியான தனது மனைவியை தாக்கி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இனவாதம் பேசிய பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை? Posted by கவிரதன் - November 15, 2016 மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவர் தமிழ் அரச அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், இனவாத ரீதியான கருத்துக்களை அண்மையில்…
தேர்தலினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் சித்தார்தன் கூறினார்-கோட்டாபய ராஜபக்ஷ Posted by தென்னவள் - November 15, 2016 விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி…
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் Posted by தென்னவள் - November 15, 2016 ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல…
நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருடம் மறைத்து வைத்திருந்தனர் Posted by தென்னவள் - November 15, 2016 வடமாகாணசபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருட காலம் மறைத்து வைத்திருந்து தற்போதே அதனை…
மறுசீரமைப்புக்கு முன்னுரிமை – ஹர்ச டி சில்வா Posted by கவிரதன் - November 15, 2016 மறுசீரமைப்புக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன் ஊடாக…