அளுத்கம கலவரத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு

Posted by - August 23, 2017
கடந்த 2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக…

இத்தாலியில் நிலநடுக்கம்-பல கட்டிடங்களுக்கு சேதம்

Posted by - August 23, 2017
இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கத்தால்…

வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடல் – தீவிர சோதனை 

Posted by - August 23, 2017
அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வமான இல்லமான வெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பொதி கண்டெடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டு தீவிர…

பரீட்சை வினாத்தாள் வௌியான சம்பவத்தில் மாணவர் ஒருவர் கைது

Posted by - August 23, 2017
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இராசாயண விஞ்ஞான வினாப்பத்திரத்தின் சில கேள்விகள் முன்கூட்டியே வௌியானதாக கூறப்படும் சம்பவத்தில்…

பார்சிலோனா தாக்குதல் – மொராக்கோ நாட்டில் இருவர் கைது 

Posted by - August 23, 2017
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிகொண்ட தாக்குதலில் தொடர்புடையதாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில…

வடமாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் இருவர் நியமனம்

Posted by - August 23, 2017
வடமாகாண சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சிவநேசன் மற்றும் குணசீலன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியபிரமாணம்…

விஜயதாஸவை பதவி விலக்கும் ஐ.தே.க. வின் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி

Posted by - August 23, 2017
விஜயதாச ராஜபக்ஸ, அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மூடப்படுகிறது!

Posted by - August 23, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரொருவர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் 9 மாணவர்கள் டெங்கு நோயினால்…