போதைப்பொருளை நாட்டில் இருந்து ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

Posted by - August 24, 2017
போதைப்பொருட்களை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரிகளுக்கு ஆலோசனை…

அரசின் திட்டங்கள் தொடர்பில் 4ஆம் திகதி அறிவிக்கப்படும்

Posted by - August 24, 2017
எதிர்வரும் 8 வருடங்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான்…

ஜனாதிபதியுடன் அரசாங்க மருத்துவர்கள் முக்கிய சந்திப்பு 

Posted by - August 24, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அரசாங்க…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - August 24, 2017
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நிலவும் முரண்பாட்டை, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என அமெரிக்கா…

20வது திருத்தச்சட்டம் – தமிழ் மக்களுக்கு பாதிப்பு – வடக்கு முதல்வர் (குரல் பதிவு)

Posted by - August 24, 2017
20வது திருத்தத்தின் மூலம் மாகாண சபை அதிகாரங்களை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துகின்ற போது தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் தான்தோன்றித்தனமாக செயற்படும்…

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் தொடர்பான தீர்ப்பு அடுத்த மாதம

Posted by - August 24, 2017
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு எதிரான…

சுகாதார அமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை  

Posted by - August 24, 2017
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிராக அடுத்த மாதம் முதல் வாரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி…

சிறுநீரக வர்த்தகம் – ஹைதராபாத் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணை

Posted by - August 24, 2017
இந்தியர்கள் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்து சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹைதராபாத் காவற்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை…

முன்னாள் சபாநாயகரிடம் விசாரணை

Posted by - August 24, 2017
நிதிமோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், முன்னாள் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீரகெட்டிய இல்லத்துக்கு சென்று, அவரிடம் வாக்குமூலம்…

துறைமுக நகர காணிகள் அடுத்த வருடம் ஏலத்தில் விடப்படும்

Posted by - August 24, 2017
துறைமுக நகர இடங்களை ஏலத்தில் விடும் வேலைத்திட்டமானது அடுத்த வருடம் ஆரம்பமாகும் என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க…