கிழக்கில் அவசர அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விசேட ஆராய்வுக் கூட்டம்

Posted by - August 27, 2017
மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கல், அப்பிரதேசங்களை புனருத்தாரண, புனரமைப்புச் செய்கின்ற வேலைகள்…

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மணல் கடத்தல் அதிகரிப்பு

Posted by - August 27, 2017
2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வட கிழக்கு பகுதிகளில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த…

இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - August 27, 2017
வவுனியாவில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக பஸ் வண்டியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவை எடுத்த வந்த இரு கஞ்சா வியாபாரிகளை…

தடம் புரண்டது ரயில்

Posted by - August 27, 2017
தெமடகொடை ரயில் நிலையத்தின் அருகாமையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.இதன் காரணமாக, ரயில் சேவைகளுக்கு பாதிப்புக்கள் இல்லை என ரயிவே…

கிளிநொச்சியில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்

Posted by - August 27, 2017
கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள…

ஐ.தே.க – சு.க வுக்கு இடையில் டிசம்பரில் புதிய ஒப்பந்தம்

Posted by - August 27, 2017
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வும் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளன. இதன்படி டிசம்பர் மாதம்…

நல்லாட்சி அரசின் மேலும் இரு அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்?

Posted by - August 27, 2017
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளதாக…

குருநாகலிலுள்ள ஜும்மா பள்ளிவாசலொன்றின் மீதும் இன்று மற்றுமொரு தாக்குதல்

Posted by - August 27, 2017
குருநாகல் நாரம்மல பொல்கஹயாய பிரதேத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாயல் மீது இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஐ.தே.க.யில் மீண்டும் திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - August 27, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒர் உறுப்பினராக இருந்து தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச்…