செப்டம்பர் 12-ல் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

Posted by - August 29, 2017
ஒருங்கிணைந்த அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…

விட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்

Posted by - August 29, 2017
கனடா நாட்டின் வான்கோவர் நகரில் நடைபெற்ற சர்வதேச பேச்சுப் போட்டியில் ‘விட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்’ என்ற தலைப்பில் பேசிய…

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் முகுருஜா, பிளிஸ்கோவா வெற்றி

Posted by - August 29, 2017
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா, செக்குடியரசு வீராங்கனை…

டெக்சாஸ் மாகாணத்தில் புயல் தாக்கிய பகுதிகளை டிரம்ப் இன்று பார்வையிடுகிறார்

Posted by - August 29, 2017
டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வே புயல் பாதித்த பகுதிகளை ஜனாதிபதி டிரம்ப் பார்வையிடுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹார்வே புயல் எதிரொலி: ஹூஸ்டனில் விமான நிலையங்கள் மூடப்பட்டன

Posted by - August 29, 2017
அமெரிக்காவை தாக்கிய ஹார்வே புயலால் ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஹார்வே புயல்

Posted by - August 29, 2017
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. அதனால், அங்கு படித்து வரும் சுமார் 200 இந்திய மாணவர்கள்…

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

Posted by - August 29, 2017
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது…

காட்டுத்துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு

Posted by - August 28, 2017
மஸ்கெலியா – ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில்  துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய…

வடமத்திய மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - August 28, 2017
வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஏராளமான நோயாளர்கள் பல…