ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - August 30, 2017
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம்…

பழைய கெசட் இயந்திரம் வெடிப்பு: சிறு குழந்தை படுகாயம்

Posted by - August 30, 2017
மாலபே பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிறு குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது. கடுவளை வீதி – மாலபே பகுதியிலுள்ள ஏசி…

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் போராட்டங்கள்

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி…

வடக்கு மீனவர் பிரச்சினை குறித்து விஷேட கலந்துரையாடல்

Posted by - August 30, 2017
வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களை புனரமைப்பு செய்வது தொடர்பிலான பிரச்சினைகள் குறித்த விஷேட கலந்துரையாடல் ஒன்று…

மன்னாரில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்

Posted by - August 30, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து  மன்னாரில் இன்று வலிந்து…

புதிய வரிச்சட்டமூலம் பல நிவாரணங்களை இல்லாமல் செய்துள்ளது – பந்துல

Posted by - August 30, 2017
நடைமுறையில் உள்ள தேசிய வரி சட்டமூலத்தில் உள்ள நிவாரணம், புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணி…

துஸ்பிரயோகிகளே அதிக குழப்பத்தில் – ரஞ்சன் ராமநாயக்க

Posted by - August 30, 2017
நீதிமன்றங்கள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்தால், துஸ்பிரயோகிகளே அதிகம் குழப்பம் அடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

கிளிநொச்சியில் 203 பேருக்கு டெங்கு உறுதி! வட்டக்கச்சி மாயவனூர் பகுதி அபாய வலயமானது

Posted by - August 30, 2017
வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் 200 மீற்றர்கள் இடைவெளிக்குள் மூன்று டெங்கு  நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்புப் பிரதேசத்திலிருந்து காய்ச்சல்…

கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு…