பேச்சுவார்த்தைகள் மூலம் வடகொரியா விவகாரத்தை தீர்க்க முடியாது – டொனால்ட் ட்ரம்ப் 

Posted by - August 31, 2017
பேச்சுவார்த்தைகள் மூலம் வடகொரியா விவகாரத்தை தீர்க்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை…

ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது – அமெரிக்கா

Posted by - August 31, 2017
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 8400ல் இருந்து 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30-ஆக உயர்வு!

Posted by - August 31, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை கடுமையாக தாக்கிய ஹார்வே புயலுக்கு இதுவரை இந்திய மாணவர் உட்பட 30 பேர் பலியாகி உள்ளனர்.…

மின்சார கதிரை மற்றும் யுத்தக் குற்ற நீதிமன்றம் என்பன நிச்சயமாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் – ஜகத் ஜெயசூரிய

Posted by - August 31, 2017
மின்சார கதிரை மற்றும் யுத்தக் குற்ற நீதிமன்றம் என்பன நிச்சயமாக இல்லை என்பதை, அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் உறுதிப்படுத்திக்…

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்த முடியாது

Posted by - August 31, 2017
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாமல் போகலாம் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச்…

ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது: டி.டி.வி.தினகரன்

Posted by - August 31, 2017
ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது எனவும் தவறான ஒருவர் முதல்வராக இருப்பதால் தான் கட்சிக்குள் குழப்பங்கள் இருக்கிறது…

எல்பிடிய தீ – இடைக்கால அறிக்கை கோரல்

Posted by - August 31, 2017
எல்பிடிய – குருந்துகஹாஹெதெக்ம உப அஞ்சல் நிலைய அதிபரின் மரணம் தொடர்பாகவும் திணைக்களத்திற்கு சொந்தமான ஆவணங்கள் தீயினால் அழிவடைந்தமை தொடர்பாகவும்…

தமிழிசையை விமர்சித்து பேட்டி: நாஞ்சில் சம்பத் மீது மேலும் 4 வழக்கு

Posted by - August 31, 2017
தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதால் அவர் மீது போலீஸ் நிலையத்தில்…

எடப்பாடி அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்: கவர்னரிடம் புகார்

Posted by - August 31, 2017
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி அரசு மீது புகார் அளித்தனர்.