தமது உறவுகளை காணாமலே உயிர் விடும் உறவுகள்! இந்த சோகக்கதையின் முடிவுக்காக தமிழர்களாக ஒன்றுபடுமாறு அழைப்பு

Posted by - September 4, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்து…

வித்தியா படுகொலை வழக்கு ; லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 4, 2017
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமாரைக் காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது…

20வது திருத்தச்சட்டத்திற்கு வடமாகாணசபையில் கடுமையான எதிர்ப்பு

Posted by - September 4, 2017
20வது திருத்தச்சட்டத்திற்கு வடமாகாணசபையில் கடுமையான எதிர்ப்பு எழும்பியதையடுத்து வரும் 7ம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் அந்த சட்டம் தொடர்பில் இறுதி…

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது!

Posted by - September 4, 2017
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவால்…

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!

Posted by - September 4, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கள் கிழமை இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு  ஆரம்பமான  வருடாந்த தேர் திருவிழாவில்…

இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

Posted by - September 4, 2017
இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டுமே அன்றி இராணுவ ரீதியான பலம ஓங்குவதன் அடிப்படையில் அமையக்கூடாது…

ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன குடும்பத்தாரை அச்சுறுத்திய மாங்குளம் பொலிசார்

Posted by - September 4, 2017
ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிசார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று 9 மணியளவில்…

புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் விருந்து உபசாரம்!

Posted by - September 4, 2017
புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் நேற்றைய தினம் இரவு கலந்துரையாடலின் பின்பு  விருந்து உபசாரம் வைத்து  கௌரவித்தார். வடக்கு…

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை கொண்டு நடத்த முடியாதென அறிவிப்பு

Posted by - September 4, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கை கொண்டு நடத்த…

மேலதிக வகுப்பிற்கு சென்ற 16 வயதான மாணவி கடத்தல்!

Posted by - September 4, 2017
மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை இளைஞர்கள் இரண்டு பேர் கடத்திச் சென்றுள்ள சம்பவம் திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்றுள்ளது.மேலதிக வகுப்பிற்காக குறித்த மாணவி,…