இந்திய – சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாட்டு தலைவர்களும் இணக்கம்

Posted by - September 5, 2017
இந்திய – சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ்…

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை -பிரதான சாட்சியாளர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - September 5, 2017
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாளர் சுதேஷ் நந்திமாலின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பில்…

தமிழ் மக்கள் பேரவையால் இறுதியில் பிரகடனம் வெளியிடப்பட்டது.

Posted by - September 5, 2017
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையால் இன்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் இறுதியில் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. துறைசார் நிபுணர்கள்…

ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் தவறிவிட்டது- வேலுசாமி இராதாகிருஸ்ணன்

Posted by - September 5, 2017
மியன்மார் ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் தவறிவிட்டது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க எமது…

பெலவத்த பாதுகாப்பு படை தலைமை கட்டிடத் தொகுதி- ஜனாதிபதி பார்வையிட்டார்

Posted by - September 5, 2017
பெலவத்த – அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்படும் பாதுகாப்பு படைகளின் தலைமையக கட்டிடத் தொகுதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பார்வையிட்டார். நிர்மாணப்…

அதிவேக பாதைகளில் பயண கட்டுப்பாடு- வீதி அபிவிருத்தி அதிகார சபை

Posted by - September 5, 2017
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக பாதைகளில் பயணிக்கும் சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வேகத்தை பின்பற்றுமாறு…

போர் வீரர்களிற்கு நீதியை உரியவாறு பெற்றுத்தருவார்கள் என  எவ்வாறு எதிர்பார்க்க முடியும்- சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - September 5, 2017
தமது போர் வீரர்களை எப்படியும் காப்பாற்றுவோம் என ஜனாதிபதி கூறும்போது, உள்ளுர் நீதிபதிகள் நீதியை உரியவாறு பெற்றுத்தருவார்கள் என  எவ்வாறு…

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை-  உப்புல் தேசப்ரிய

Posted by - September 5, 2017
கொரிய குடாவில் நிலவும் இயல்பற்ற சூழ்நிலைகள் காரணமாக தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

வாக்காளர் இடாப்பில் திருத்தம் செய்வதற்கான காலம் நாளையுடன் நிறைவு

Posted by - September 5, 2017
புதிய வாக்காளர் இடாப்பில் திருத்தம் செய்வதற்கான இறுதிக் கால எல்லை நாளையுடன் (06) முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2017…

நாளை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்

Posted by - September 5, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான விசேட அமைச்சரவை கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாளை (06) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி…