எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் சைட்டம் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வு வழங்காவிடின் ஒன்றிணைந்த சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சைட்டம் எதிர்ப்பு…
மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. நவ…
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் கடந்த வருடம் ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்ற…
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற…