சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரவை காலக்கெடு

Posted by - September 8, 2017
எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் சைட்டம் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வு வழங்காவிடின் ஒன்றிணைந்த சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சைட்டம் எதிர்ப்பு…

மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - September 7, 2017
மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. நவ…

கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரி மாணவர்கள் பாடசாலையின் பிரதான நுழை வாயிலை அடைத்து கண்டன ஆர்பாட்டம் (காணொளி)

Posted by - September 7, 2017
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் கடந்த வருடம் ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்ற…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட குமாரசாமி கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

Posted by - September 7, 2017
கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று காலை…

இம்மாதம் 20 முதல் 26 வரை டெங்கு ஒழிப்பு வாரம்

Posted by - September 7, 2017
இம்மாதம் 20 முதல் 26 வரையான காலப்பகுதியை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

CID பிரிவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய பணிப்பாளர்

Posted by - September 7, 2017
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர்  குறிப்பிட்டுள்ளார்.…

ரணில்- மஹிந்த அவசர சந்திப்பு

Posted by - September 7, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற…

மன்னாரில் உள்ள பல கோடி பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி

Posted by - September 7, 2017
மன்னாரில் உள்ள பல கோடி ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி இடம்பெறுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது…