இரசாயனப் பதார்த்தங்கள் உள்ள பழங்கள் கம்பஹாவில் விற்கத் தடை

Posted by - September 8, 2017
நாட்டில் விற்பனையாகும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பழ வகைகளில் நச்சுத்தன்மை மற்றும் இரசாயணப் பதார்த்தங்கள் அடங்கிய மூலப் பொருட்கள் உள்ளனவா…

உள்ளூர் வெளியூர் அரிசி வகைகளைக் கலந்து, குறைந்த விலைக்கு விற்கும் மோசடி

Posted by - September 8, 2017
அரசாங்கம் அரிசி வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கினாலும், அரிசி வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், பழைய விலைகளுக்கே…

ரஷ்ய தாக்குதலில்  40 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

Posted by - September 8, 2017
ரஷ்ய யுத்த வானூர்தி குண்டுத் தாக்குதல் காரணமாக சுமார் 40 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று…

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர், பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத்தளபதி சந்திப்பு

Posted by - September 8, 2017
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்று (7) ராணுவ…

அரச அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டமை பிரச்சினைக்குறியது!

Posted by - September 8, 2017
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. 

மலேஷியவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 8, 2017
மியன்மாரிலிருந்து மலேஷியவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 59 ஆயிரம்…

லொறி விபத்தில் அறுவர் படுங்காயம்

Posted by - September 8, 2017
பசறை, தென்னக்கும்பர பிரதேசத்தில், இன்று (08) அன்று மதியம் இடம்பெற்ற லொறி விபத்தில் படுகாயமடைந்த அறுவர், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மெக்ஸிக்கோவில் பாரிய நில அதிர்வு – 6 பேர் பலி

Posted by - September 8, 2017
மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக 6 பேர் பலியானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8.1 ரிச்டர் அளவிலான நில அதிர்வே…

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் 

Posted by - September 8, 2017
வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இன்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது…

போரில் இறந்தவர்களுக்கு நினைவு தூபி, தினம்: ஆராய தயார் – இலங்கை அரசாங்கம் 

Posted by - September 8, 2017
போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவவும், நினைவுத் தினம் ஒன்றை அறிவிக்கவும் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.…