புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு – செல்வரட்னம் சிறிதரன் Posted by தென்னவள் - September 10, 2017 யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை.
எந்த தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் Posted by தென்னவள் - September 10, 2017 எந்த போட்டி தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில்…
மைத்திரியின் சகோதரருக்கு விளக்கமறியல்! Posted by தென்னவள் - September 10, 2017 பொலன்னறுவவில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால்…
ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரத்திற்குள் தாமரைக் கோபுரம்! Posted by தென்னவள் - September 10, 2017 ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்ணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.
மிக விரைவில் அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்படுவார்கள் ! Posted by தென்னவள் - September 10, 2017 கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மர்மமான கொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், மிகப் பெரியளவிலான நிதி மோசடிகள் உட்பட…
5000 ரூபாய் நாணயத்தாளை ரத்து செய்ய நடவடிக்கை Posted by தென்னவள் - September 10, 2017 இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள்…
வீட்டினுள் விழுந்த கற்பாறை: 30 பேர் இடம்பெயர்வு Posted by தென்னவள் - September 10, 2017 மஸ்கெலியா – பிரவுண்லோ தோட்டம் பகுதியில் வீடொன்றின் மீது, நேற்று இரவு 09.00 மணியளவில், கற்பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
அர்ஜுன் அலோசியஸிடம் இன்றும் விசாரணை Posted by தென்னவள் - September 10, 2017 பர்பசுவல் ட்ரேசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பிணை முறி மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் குற்றப் புலனாய்வு…
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கையால் தேர்வு எழுத தடை Posted by தென்னவள் - September 10, 2017 மாணவர்களின் கையெழுத்து சரிவர புரியாததால் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேனா மூலம் தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது.
மியான்மரில் இருந்து 15 நாளில் 3 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள், வங்காளதேசத்தில் தஞ்சம் Posted by தென்னவள் - September 10, 2017 மியான்மரில் இருந்து கடந்த 15 நாளில் மட்டும் 3 லட்சம் பேர் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. சபை புள்ளி…