நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெகடன பிரதேசத்தில் வைத்து நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக…
அம்பன்பொல – தெமடவெவ பகுதியில் கிணற்றில் விழுந்து சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பயிர்ச் செய்கைக்காக அமைக்கப்பட்ட கிணற்றிலேயே இந்த குழந்தை விழுந்துள்ளது.…
அர்ஜூன் அலோசியஸ் பினை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.…
மலையகத்தில் தொடரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. லக்ஷபான மற்றும் கெனியன் நீர்தேக்கங்ங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக மின்சார சபை…
வவுனியா மதியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
வவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர் வவுனியா கணேசபுரத்தில் இருந்து…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி