நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: மு.க.ஸ்டாலின் தாம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

Posted by - September 11, 2017
நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின்…

சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்: திருநாவுக்கரசர்

Posted by - September 11, 2017
எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

கொள்ளைச் சம்பவங்கள் – ஆறுபேர் கைது

Posted by - September 11, 2017
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெகடன பிரதேசத்தில் வைத்து நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக…

கிணற்றில் விழுந்து சிறு குழந்தை பலி

Posted by - September 11, 2017
அம்பன்பொல – தெமடவெவ பகுதியில் கிணற்றில் விழுந்து சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பயிர்ச் செய்கைக்காக அமைக்கப்பட்ட கிணற்றிலேயே இந்த குழந்தை விழுந்துள்ளது.…

ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது-அவுஸ்திரேலியா

Posted by - September 11, 2017
ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது என, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த…

அர்ஜூன் சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு

Posted by - September 11, 2017
அர்ஜூன் அலோசியஸ் பினை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.…

லக்ஷபான, கெனியன் நீர்தேக்க வான் கதவுகள் திறப்பு

Posted by - September 11, 2017
மலையகத்தில் தொடரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. லக்ஷபான மற்றும் கெனியன் நீர்தேக்கங்ங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக மின்சார சபை…

திருத்­தத்­துடன் 20 மீண்டும் பாரா­ளு­மன்றம் வரும்.!-அகிலவிராஜ் காரி­ய­வசம்

Posted by - September 11, 2017
மாகாண சபை தேர்தல் குறித்­தான 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்கள் செய்த பின்னர் மீண்டும் அதனை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரு­வ­தற்கு…

வவுனியாவில் விபத்தில் இருபிள்ளைகளின் தாய் பலி, மகள் படுகாயம்

Posted by - September 11, 2017
வவுனியா மதியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…

கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது

Posted by - September 11, 2017
வவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம்  பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர் வவுனியா கணேசபுரத்தில் இருந்து…